For Quick Alerts
For Daily Alerts
Just In
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மேகாலய தல்வர் ராஜினாமா
ஷில்லாங்:
மேகாலய தல்வர் லிங்க்டோக் தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்தார்.
தனது ராஜினாமா கடிதத்ததை ஆளுநிர் எம்.எம். ஜேக்கப்பிடம் அவர் வழஙிகினார். ஆளும் கூட்டணியான ஐக்கிய ஜனநிாயகக் கட்சியின் சட்டசபைத் தலைவர் பதவியிலிருந்து அவர் திங்கள்கிழமை ராஜினாமா செய்தார்.
இதனால் அவர் தல்வர் பதவியையும் ராஜினாமா செய்வார் என நிேற்றே எதிர்பார்க்கப்பட்டது. உட்கட்சிப் பூசலால் அவர் ராஜினாமா செய்துள்ளார்.
Comments
Story first published: Tuesday, March 7, 2000, 5:30 [IST]