வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பிகார்: ஆளுநிர் உரையை லல்லு பிரசாத் கூட்டணி புறக்கணிப்பு
பாட்னா:
பிகார் சட்டசபையில் ராஷ்ட்ய ஜனதாதளம், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியினர், ஆளுநிர் உரையைப் புறக்கணித்து வெளிநிடப்புச் செய்தனர்.
பிகால் புதிய சட்டசபையின் தல் கூட்டம் வெள்ளிக்கிழமை துவங்கியது. சபை கூடியதும், ஆளுநிர் வினோத் சந்திர பான்டேவை அவைக்கு வரவேற்கப் போவதாக அறிவித்தார். இதையடுத்து ராஷ்ட்ய ஜனதாதள பேரவைக் கட்சித் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் எழுந்து, ஆளுநிர் பான்டே பா.ஜ.க. ஏஜென்ட். அவர் கத்தப்ை பார்க்க நிாங்கள் விரும்பவில்லை. பிகால் ஜனநிாயகப் படுகொலையை அவர் நிடத்தியுள்ளார். அவரது கத்தில் விழிக்கவே பிடிக்கவில்லை. எனவே வெளிநிடப்புச் செய்கிறோம் என்று கூறினார். அதன் பிறகு லல்லு தலைமையில் அவரது கூட்டணிக் கட்சியினர் அவையிலிருந்து வெளியேறினர்.
அவையை விட்டு ளிெயேறும்போது, ஆளுநிரை எதிர்த்து இவர்கள் கோஷமிட்டவாறு சென்றனர்.
யு.என்.ஐ.