வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சியர்ரா லியோன்: ஐக்கிய நிாடுகளின் படைக்கு தீவிரவாதிகள் எச்சக்கை
பிடவுன்:
சியர்ர லியோனின் கிழக்குப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் தங்களின் அனுமதியைப் பெற வேண்டும் என ஐக்கிய நிாடுகள் சபையின் பாதுகாப்புப் படையிடம் தீவிரவாத அமைப்பு கூறியுள்ளது.
சியர்ர லியோனின் தீவிரவாதப் படையான புரட்சிகர ஐக்கிய ன்னணியின் கமாண்டர் மோமோ ரோஜர்ஸ் கூறுகையில், எங்கள் நிாட்டின் இந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ன் எங்களது தலைவர் போடி சங்கோவின் அனுமதியை ஐக்கிய நிாடுகள் சபை பெற வேண்டும்.
இந்திய மற்றும் கானா நிாட்டு ராணுவத்தைச் சேர்ந்த ஐக்கிய நிாடுகள் சபையின் படைகள் தரு நிகல் ஏற்கனவே நறுத்தப்பட்டுள்ளனர். இதற்கும் எங்களின் அனுமதியை ஐக்கிய நிாடுகள் சபை பெற்றது.
ஆனால், இந்த கிழக்குப் பகுதியைப் பொறுத்தவரை எங்கள் தலைவன் உத்தரவுக்குப் பின் தான் எந்த நிடவடிக்கையிலும் ஐக்கிய நிாடுகள் சபை இறங்க வேண்டும்.
ஐக்கிய நிாடுகளின் படைகளை இதுவரை நிாங்கள் எந்த இடத்திலும் தடுத்து நறுத்தவில்லை என்றார்.
இந்த மேற்கு அப்பிக்க நிாட்டின் கடந்த 10 ஆண்டுகளாகவே அரசுக்கும் இந்த தீவிரவாதப் படைக்கும் இடையே மோதல் நிடந்து வருகிறது. ஆனால், சமீபத்தில் அரசுக்கும் இந்தப் படைக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன்படி இந்தப் படையினருக்கு துணை ஜனாதிபதி பதவி வழங்க அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
ஆனாலும் ஆயுதங்களைக் கைவிடாமல் இப் படையினர் தொடர்ந்து வன்றையில் ஈடுபட்டு வருகின்றனர். நிாட்டின் பல பகுதிகள் இந்தப் படையின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. குறிப்பாக வைரக் கற்கள் நறைந்த நிாட்டின் கிழக்குப் பகுதி இந்த தீவிரவாதப் படையின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
இந்தப் படையினர் ஐக்கிய நிாடுகள் சபையின் படையினடமிருந்து கூட ஆயுதங்களை பறித்து சென்றுள்ளது. இவற்றை உடனே திரும்ப ஒப்படைக்குமாறும் உடனே அமைதிக்குத் திரும்புமாறும் ஐக்கிய நிாடுகள் சபை இந்தப் படையை கேட்டுக் கொண்டுள்ளது.