For Quick Alerts
For Daily Alerts
Just In
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பி.டி. உஷா அதலெடிக்ஸ் பள்ளிக்கு கேரள அரசு ரூ.15 லட்சம் ஒதுக்கீடு
திருவனந்தபுரம்:
கேரள மாநலம், கோழிக்கோடு மாவட்டம், கொல்லத்தில் இந்தியாவின் தங்க மங்கை பி.டி. உஷா துவங்க உள்ள அதலெடிக்ஸ் பள்ளிக்கு கேரள அரசு ரூ.15 லட்சம் ஒதுக்கியுள்ளது.
கேரள சட்டப்பேரவையில் 2000-2001-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்த நதி அமைச்சர் டி. சிவதாச மேனன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
அதலெடிக்ஸில் சிறப்பாகப் பங்கேற்றதன் லம் கேரளம் மட்டுமல்ல இந்தியாவையே பெருமைக்குள்ளாக்கிய பி.டி. உஷாவை கெளரவப்படுத்தும் வகையில் இந்த நதி ஒதுக்கப்படுகிறது. விளையாட்டின் வளர்ச்சிக்காக இந்த பள்ளியை உஷா துவங்க உள்ளார் என்றார் அமைச்சர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Tuesday, March 14, 2000, 5:30 [IST]