For Quick Alerts
For Daily Alerts
Just In
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
காஷ்மீர் சீக்கியர்கள் படுகொலை: ஐக்கிய நிாடுகள் சபை கண்டனம்
ஐக்கிய நிாடுகள் சபை:
காஷ்மீல் 36 சீக்கியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு ஐக்கிய நிாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கோபி அன்னான் கடும் கண்டனம் தெவித்துள்ளார்.
இது மிகக் கொடுமையான தீவிரவாத செயல் என வர்ணித்துள்ள அன்னான் இது போன்ற தாக்குதலை யார் நிடத்தியிருந்தாலும் அது மிகக் கடும் கண்டனத்துக்குயது எனக் கூறியுள்ளார்.
பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அன்னாள் தனது இரங்கலையும் தெவித்துள்ள அன்னான் நீண்ட கால காஷ்மீர் பிரச்சனைக்கு உடனடியாக அரசியல் தீர்வு காண வேண்டும் என கோக்கை விடுத்துள்ளார்.
Comments
Story first published: Wednesday, March 22, 2000, 5:30 [IST]