வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்தியா-அமெக்கா நில்லுறவு எங்களைப் பாதிக்காது: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் சதார்
இஸ்லாமாபாத்:
இந்தியா - அமெக்கா நிாடுகளுக்கிடையேயான வளர்ச்சித்திட்டங்கள், பொருளாதாரக்கொள்கைகள் குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானது தங்களுக்கு எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அமெக்க வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்சத்தார் கூறியுள்ளார்.
வாய்ஸ் ஆஃப் அமெக்கா என்ற ஆங்கிலப் பத்திக்கைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், அமெக்காவுக்கும், வேறு எந்த நிாடுகளுக்கும் இடையேயான நில்லுறவினால் பாகிஸ்தான் எந்த விதத்திலும் கவலைகொள்ளாது. பாகிஸ்தானுக்கென்று சில தனிப்பட்ட கொள்கைகள் இருக்கும். அவற்றைத்தான் பாகிஸ்தான் பின்பற்றும். வேறு எந்த இரு நிாடுகளுக்கிடையேயான நில்லுறவிலும் பாகிஸ்தான் குறுக்கிடாது.
கிளின்டன் இந்தியாவில் பாராளுமன்றத்தில் பேசியதையடுத்து அப்துல் சதார் இவ்வாறு பேட்டி கொடுத்தார். மேலும் அவர் இதுகுறித்துக் கூறுகையில், பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பெர்வீஸ் ஷாராப்பிடம் கிளின்டன் இந்தியா பாகிஸ்தான் நிாடுகளுக்கிடையேயான காஷ்மீர் பிரச்சனை குறித்து பேசி டிக்க வேண்டும். இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண கிளின்டன் யல வேண்டும். அப்போதுதான் இந்த இருநிாடுகளுக்குமிடையே அமைதி நலவும் என்றார்.
இந்திய சுற்றுப்பயணத்தை டித்துக் கொண்டு அமெக்கா திரும்பும் கிளின்டன் இஸ்லாமாபாத்தில் சுமார் 4 மணி நிேரம் செலவிடுவார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெவிக்கின்றன.
ஐ.ஏ.என்.எஸ்.