வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ராமதாஸ் கொடும்பாவியை எக்க யன்ற 13 தமிழக ராஜிவ் காங்கிரஸ் தொண்டர்கள் கைது
மதுரை:
மதுரையில், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸின் கொடும்பாவியை எக்க யன்ற 13 தமிழக ராஜீவ் காங்கிரஸ் தொண்டர்களை போலீஸார் கைது செய்தனர்.
கொடும்பாவியை எக்க யன்ற அவர்கள் ராமதாஸைக் கண்டித்து கோஷம் எழுப்பினர்.
சமீபத்தில் ராமதாஸ் குறித்து, தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமர்த்தி கூறிய சில கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெவித்து, பா.ம.க தொண்டர்கள், வாழப்பாடியின் கொடும்பாவியை தமிழகத்தின் பல இடங்களில் எத்தனர். இதற்குப் பதிலடியாக மதுரையில் தமிழக ராஜீவ் காங்கிரஸ் தொண்டர்கள் ஞாயிற்றுக்கிழமை கொடும்பாவி எப்புப் போராட்டத்தில் இறங்கினர்.
தற்போது எழுந்துள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்காக தேசிய ஜனநிாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தை, அதில் இடம் பெற்றுள்ள திகவின் தலைவரும், தல்வருமான கருமாநதி கூட்டியுள்ளார்.
யு.என்.ஐ.