வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஆக்லாந்தில் வெள்ளிக்கிழமை நிடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநிாள் கிக்கெட் போட்டியில் நயுசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்ததன் லம் ஆஸ்திரேலியாவின் வெற்றிப் பயணம் டிவுக்கு வந்தது. ன்னதாக இந்த அணி தொடர்ந்து 13 ஒரு நிாள் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.
5 போட்டிகள் கொண்ட தொடல் 4 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த ஆஸ்திரேலியா, வெள்ளிக்கிழமை நிடைபெற்ற போட்டியில் தலில் பேட் செய்தது. நயுசிலாந்து பந்துவீச்சைச் சமாளிக்க டியாமல் ஆஸி. வீரர்கள் திணறினர். மார்ட்டின் மட்டும் நலைத்து ஆடி 116 ரன்கள் அடித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக 46.2 ஓவல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலியா 191 ரன்கள் எடுத்தது. நயுசி. வீரர் கெய்ர்ன்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்து ஆடிய நயுசிலாந்து நதானமாக ஆடி 41 ஓவல் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 193 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கிறிஸ் நிெவின் 74 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் லம் 5 போட்டிகள் கொண்ட தொடல் அந்த அணி தனது தல் வெற்றியைப் பெற்றது.
இப்போட்டியில் தோற்ற போதிலும், ஏற்கெனவே நிடந்த போட்டிகளில் வென்றிருந்த ஆஸ்திரேலியா ஒருநிாள் போட்டித் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது.
யு.என்.ஐ.