வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
தங்களது தனி நிாடு கோக்கையை கைவிட்டு விட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நிடத்த விடுதலைப்புலிகள் தயாராக இருப்பதாக இலங்கை அதிபர் சந்திகா குமாரதுங்கா கூறியுள்ளார்.
கொழும்புவிலுள்ள வெளிநிாட்டு செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை சந்திகா பேசியதாவது:
அரசுடன் பேச்சு நிடத்த விடுதலைப் புலிகள் தயாராக உள்ளதாக அவர்கள் தரப்பிலிருந்து ஆக்கப்பூர்வமான அறிகுறிகள் தென்படுகின்றன. இப்பிரச்சினைக்குத் தீர்வு காண அரசு ஆர்வத்துடன் உள்ளது. நீண்டகாலமாக தீர்வு காணப்படாமல் உள்ள இதற்கு உடனடியாக தீர்வு ஏற்படவே, பெரும்பான்மையான தமிழர்கள் விரும்புகின்றனர்.
எங்களது அமைதித் திட்டம் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்குத் திருப்தி தருமா என்பது குறித்து எங்களுக்குத் தெயாது.
வன்றையைக் கைவிடுவதில்லை என்று விடுதலைப் புலிகள் உறுதி பூண்டிருக்கலாம். ஆனால் ஜனநிாயகம் மீது நிாங்கள் நிம்பிக்கை கொண்டுள்ளோம்.
பேச்சுவார்த்தைக்கு எந்த ன் நபந்தனையையும் அரசு ஏற்றுக் கொள்ளாது. வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியிலிருந்து ராணுவத்தை வாபஸ் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை.
ஆகஸ்ட் மாதத்திற்குள் அமைதிப் பேச்சுவார்த்தையை டிக்க அரசு விரும்புகிறது. அதற்குள் புதிய அரசியல் சட்டம் தயாராகி விடும். புதிய சூழ்நலையில், தேர்தலைச் சந்திக்க நிாங்களும்,மக்களும் விரும்புகிறோம்.
விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் அமைதிப் பேச்சுவார்த்தை பாதிக்கப்படாது. தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் அரசுகள் பேச்சு நிடத்துவது உலகெங்கிலும் நிடப்பதுதான் என்றார்.
பிரபாகரனுடன் பேச்சு நிடத்த அரசுப் பிரதிநதி அனுப்பப்படுவாரா என்ற கேள்விக்கு சந்திகா பதிலளிக்கையில், பிரபாகரன் ஒரு நிாட்டின் அல்லது மாநலத்தின் தலைவர் அல்ல. இருப்பினும் அவர் பேச்சு நிடத்த ன்வந்தால் அரசுத் தரப்பில் ஒரு அமைச்சர் தலைமையில் குழு அனுப்பப்படும் என்றார் அவர்.
கடந்த டிசம்பர் மாதம் நிடந்த குண்டுவெடிப்புத் தாக்குதலுக்குப் பிறகு தல் றையாக செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார் சந்திகா.
யு.என்.ஐ.