தமிழகத்தில் இன்று
பிஜி:
ஆயுதப்புரட்சி -ந-டந்-து-ள்-ள பிஜி-யில் இந்-தி-யர்-க-ளின் சொத்-துக்-கள் சூறை-யா-டப்-பட்-டு வ-ரு-கின்-ற-ன.
இந்-தி-யரான மகேந்-தி-ர செளத்-ரி-யை நீக்-கி-விட்-டு புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பைட் ஆட்-சி-யை பிடித்-துள்-ளார். செளத்-ரி இப்-போ-துதுப்-பாக்-கி மு-னை-யில் சிறை- வைக்-க-கப்-பட்-டுள்-ளார். அவ-ரை ஸ்-பைட்- ஆத-ர-வா-ளர்கள் தாக்-கி-யும் வ-ரு-கின்-ற-னர்.
இந் நிலை-யில் -இந்--தி-யர்-க-ளின் சொத்--துக்-க-ளை ஸ்பைட்-டின் ஆ-த-ர-வா-ளர்-கள் -சூ-றை-யா-ட ஆரம்-பி-த்-து-ள்-ள-னர். இந்--தி-ய-ருக்-குசொந்-த-மா-ன கோழிப்--பண்-ணைக்-கு தீ வைக்-கப்-பட்-டு-ள்-ள-து.
கிளின்-டன் கண்-ட-னம்:
இதற்-கி--டை--யே அமெரிக்க அதிபர் பில்கிளின்டன் தனது பாதுகாப்பு ஆலோசகர் மூலம் பிஜி தீவில் நடந்து வரும் பிரச்சனை குறித்து தொடர்ந்து கேட்டுத்தெரிந்து கொண்டு வருகிறார் என்று வெள்ளை மாளிகை தகவல் தொடர்பாளர் ஜோ லெக்கார்ட் தெரிவித்துள்ளார்.
ஆ-யு-தப் பு-ரட்-சிக்-கு கிளி-ன்-டன் கண்-ட-னம் தெரி-வித்-துள்-ளார்.
இதுவரை பிஜி நாட்டுப் பிரச்சனை குறித்து யாரிடமும் அ-வர் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
பிஜி தீவில் கடந்த வெள்ளிக்கிழமை புரட்சிக்காரர்கள் ஆயுதப்புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்துள்ளனர். இதனால் பிரதமர் மகேந்திர பால் செளத்ரியும்,நாடாளுமன்ற எம்பிக்களும் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர்.
புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பைடு தலைமையில் புரட்சிக்காரர்கள் ஆட்சியைப் பிடித்துள்ளனர்.
ஆயுதப்புரட்சி மூலம் பிஜி தீவில் ஆட்சியைப் பிடித்த ஜார்ஜ் ஸ்பைடுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் துப்பாக்கிமுனையில் பிணைக்கைதியாக வைக்கப்பட்டுள்ள பிஜி பிரதமர் மகேந்திர செளத்ரியை விடுவிக்க வேண்டும். அவரை பிணைக்கைதியாகவைத்திருப்பது ஜனநாயக விரோதச் செயலாகும் என்று அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
யு.என்.ஐ