For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
கனடா: மூச்-சுத் தி-ணர-லால் கார் விபத்-து- இந்-தி-யப் பெண் சா-வு
டோரான்டோ:
காரில் போய்க்கொண்டிருக்கும்போது ஆஸ்த்துமா -கா-ர-ண-மா-க மூச்-சுத் திண-றல் ஏற்பட்டதில் கனடாவில் வாழும் இந்தியப் பெண் இறந்தார்.
கனடாவில் வசித்-து வந்-த தேவேந்தர் கார் சந்து (48) என்ற பெண் வேலைக்குச் சென்று விட்டு தனது காரில் வீடு திரும்புகையில் அவருக்கு திடீரென்றுமூச்-சுத் தி-ண-றல் ஏற்பட்டது.
இதை-ய-டுத்-து அவ-ரால் காரை -கட்-டுப்-ப-டுத்-த மு-டி-ய-வில்-லை. கார் பிரேக் பிடிக்காமல் நிலைதடுமாறி தறிகெட்டு ஓடிய அந்-த கார்அங்கேயிருந்த வீடு ஒன்றில் மோதி கவிழ்ந்தது.
-முதலுதவிப் படையினர் அங்கு வி-ரைந்-து அவரைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர். ஆனால் அதற்குள் அவர் இறந்து விட்டார்.
இவர் ஆஸ்த்துமா நோயால் தான் இறந்தார் என்று பிரேதபரிசோதனை அறிக்கைகள் உறுதிசெய்துள்ளன.
தேவேந்தர் கார் சந்துவிற்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
Comments
Story first published: Wednesday, May 24, 2000, 5:30 [IST]