தமிழகத்தில் இன்று
தென்-ன-க ரயில்-வே பொ-து மே-லா-ளர் வீட்-டில் சி.பி.-ஐ. அதி-ர-டி சோத---ன
சென்னை:
சென்னையில் உள்-ள தென்-ன-க ரயில்வே பொது மேலாளர் கீர்த்திவாசன் வீட்டில்சி.பி.ஐ. அதிக்ரிகள் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டுள்-ளனர். வெள்ளிக்கிழமை காலைதுவங்கிய இந்த சோதனை இன்னமும் -ந-டந்-து கொண்-டுள்-ள-து.
தெற்கு ரயில்வே பொது மேலாளராக இருப்பவர் கீர்த்தி வாசன். சென்னையில் உள்ளதெற்கு ரயில்வே அலுவலகத்தில் இவரது அலுவலகம் உள்ளது. நுங்கம்பாக்கம்சாஸ்திரிபவன் அருகில் உள்ள ஹாடோஸ் சாலையில் இவரது இல்லம் உள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் இவரது இல்லத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள்நுழைந்தனர். கீர்த்திவாசன் மீதான புகார்கள் தொடர்பாக விசாரணை செய்யவதற்காகவந்திருப்பதாக தெரிவித்தனர்.
அதன்படி நடைபெற்ற விசாரணைக்குப் பின்னர் அவரது வீட்டில் திடீர் சோதனையில்ஈடுபட்டனர். வீட்டில் இருந்த நகை, பணம், பொருட்கள், பத்திரங்கள் ஆகியவற்றைஅவர்கள் சோதனையிட்டதாக தெரியவந்துள்ளது.
அளவுக்கு அதிகமாக சொத்து சேரத்துள்ளதாக அவர்மீது கூற்ப்பட்ட புகாரின்அடிப்படையில்தான் இந்த சோதனை நடைபெ-று-வ-தாக சென்னை போலீசார்தெரிவித்தனர்.