For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
சென்-னை-யில் 10 பிக்பாக்கெட் "பிளே-டு பார்ட்-டி-கள்" கை-து
சென்னை:
சென்னை நகர பேருந்துகளில் பி-ளே-டு போட்-டு பாண்ட்-க-ள கிழித்-து பிக்பாக்கெட்அடித்து வந்த 10 திருடர்களை நகர சிறப்புப் போலீஸ் படை கைது செய்தது.
நகர காவல்துறை ஆணையர் காளிமுத்து இதுகுறித்துக் கூறுகையில், சென்னை நகரபேருந்துகளில் பிக்பாக்கெட் அதிகரித்து விட்டதாக வந்த தகவலையடுத்து, எட்டுசிறப்புப் படைகள் அமைக்கப்பட்டன.
கிண்டி, கே.கே.நகர், வடபழனி, மடிப்பாக்கம் பகுதிகளில் செல்லும் பஸ்களில் இந்தப்படையினர் செயல்பட்டனர்.இவர்களிடம் தற்போது பத்து பேர் பிடிபட்டுள்ளனர்.
மற்றொரு படை, மின்னணுப் பொருள் விற்பனை நிலையத்தில் திருடிய இரண்டு கடைஊழியர்களைக் கைது செய்தது. அவர்களிடமிருந்து ரூ. 30,000 மதிப்புள்ள மின்னணுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றார்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Monday, May 8, 2000, 5:30 [IST]