For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
பலூன் வியாபாரி வீட்டுக்கு வந்த முதலை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஸ்ரீரங்கம்:
திருச்சியில் பலூன் வியாபாரியின் குடிசை வீட்டுக்குப் பின்னால் கிடந்த 6 அடி ராட்சஸ நீளமுள்ள முதலையைப் போலீசார் மீட்டு முதலைப் பண்ணையில் விட்டனர்.
இந்த முதலை திருச்சி மாம்பழச்சாலை அருகே வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக வன இலாகா அதிகாரிகள், தீயணைப்புப் படை வீரர்கள்சம்பவ இடத்திற்குச் சென்று அந்த முதலையைப் பிடித்தனர்.
பின்னர் முதலை காவிரி ஆற்ங்கரையோரம் உள்ள பெரிய ஆயக்கட்டு முதலைப் பண்ணையில் விடப்பட்டது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Thursday, June 8, 2000, 5:30 [IST]