For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
ஏர்-இந்-தி-யா பய-ணி-க-ளுக்-கு மும்பை விமான நிலையத்தில் இன்டர்நெட் வசதி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
ஏர்-இந்தியா விமானத்தில் முதல் மற்றும் எக்ஸிகியூடிவ் வகுப்பில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மும்பைசத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் புதிய வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
விமானத்தில் ஏறுவதற்காகக் காத்திருக்கும்போது பயணிகள் பயன்படுத்துவதற்காக மும்பை விமான நிலையத்தில்உள்ள ஏர்-இந்தியா நிறுவனத்தின் மையத்தில் இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்திபயணிகள் இ-மெயில் அனுப்பலாம். இன்டர்நெட்டில் நுழைந்து புதிய தகவல்களைப் பெறலாம்.
காத்திருக்கும் நேரத்தை உபயோகமான வழியில் பயணிகள் பயன்படுத்தும் வகையில் இந்த வசதியை ஏர் இந்தியாநிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. இது தவிர, நூலகம், பார், மியூசிக் கார்னரும் அமைக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Saturday, May 20, 2000, 5:30 [IST]