For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்-கி-றார் -"தி-ரு"

By Staff
Google Oneindia Tamil News

பொன்னேரி முகாமில் 5,000 அகதிகள் தஞ்சம்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:

இலங்கையின் யாழ்ப்பாண தீபகற்பத்தில் தென்மராச்சி பகுதியைச் சேர்ந்த 5000-க்கும் அதிகமான அகதிகள்பொன்னேரி அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடக்கும் கடுமையான சண்டையில் தென் மராச்சிபகுதியில் குண்டு வீச்சும், ராக்கெட் தாக்குதலும் நடத்தப்படுகின்றன. இதையடுத்து அப் பகுதியைச் சேர்ந்த மக்கள்பொன்னேரி அகதிகள் முகாமில் தஞ்சமடைந்துள்ளனர்.

இத் தகவலை சர்வதேச உதவி நிறுவனம் தெரிவித்துள்ளது. முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்குத்தேவையான அனைத்து அடிப்படை உதவிகளையும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும், ஐக்கிய நாடுகள் சபையின்அகதிகளுக்கான ஹை கமிஷனும் செய்து வருகின்றன.

இலங்கை ராணுவத்துடன் நடந்து வரும் சண்டையில் விடுதலைப் புலிகளின் கை ஓரளவு ஓங்கியுள்ளது. தென்மராச்சியின் பெரும் பகுதிகளை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X