For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
தனியாரிடம் ஏமாறாதீர்கள்...ஹஜ் யாத்ரீகர்களுக்கு அரசு எச்சரிக்கை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
ஹஜ் பயணத்திற்கான ஏற்பாடுகளை அரசு மட்டுமே மேற்கொள்கிறது. தனியார்கள்யாரிடமும் தரவில்லை. அதனால் யாரிடமும் ஏமாற வேண்டாம் என்று தமிழக ஹஜ்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக அரசின் ஹஜ் குழு வெளியிட்டுள்ள அறிக்கை:
அல்ஹூதா ஹஜ் வழி காட்டி மையம்,மற்றும் பல தனியார் நிறுவனங்கள்
ஹஜ் பயணத்திற்கான ஏற்பாடுகளை தாங்கள் செய்து வருவதாக கூறுகின்றன. ஆனால்அது தவறான தகவல்.
தமிழக ஹஜ் குழு அனைத்து ஏற்பாடுகளையும் அதுவே செய்து வருவதால் 2001-ல்ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் நேரடியாக தமிழக ஹஜ் குழவைதொடர்பு கொள்ள வேண்டும் என்றும் தனியாரிடம் ஏமாந்தால் ஹஜ் குழுபொறுப்பல்ல என்றும் எச்சரித்துள்ளது.
Comments
Story first published: Saturday, May 20, 2000, 5:30 [IST]