For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...

By Staff
Google Oneindia Tamil News

ஈ-ரா-ன்-பாகிஸ்தான்-இந்-தி-யா காஸ் பைப் லைன்: 3 நாடு-க-ளும் பேச பாகிஸ்-தான் யோச-னை

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">துபாய்:

ஈரானுக்கும் இந்தியாவுக்கும் இடையே எரிவாயு பைப் லைன் அமைப்பது தொடர்பாக முத்தரப்பு பேச்சு நடத்தபாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இது குறித்து பாகிஸ்தானின் பெட்ரோலியத் துறை அமைச்சர் உஸ்மான் அமினுதீன் கூறியதாவது:

ஈரானிலிருந்து பைப் மூலம் இந்தியாவுக்கு எரிவாயு எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாகஅரசியல் ரீதியான ஒப்பந்தத்துக்கு இந்தியா-ஈரான்-பாகிஸ்தான் இடையே முத்தரப்பு பேச்சு நடத்தலாம் என்றுபாகிஸ்தான் விரும்புகிறது.

இத் திட்டம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு எந்த கெட்ட எண்ணமும் இல்லை. பிரச்சினை ஏதும் இல்லை. இத் திட்டம்தொடர்பாக மூன்று நாட்டு பெட்ரோலியத் துறை அமைச்சர்களும் கலந்து பேசி ஒப்பந்தத்தில்கையெழுத்திடவேண்டும்.

இத் திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில் மூன்று நாடுகளும் கையெழுத்திடும் பட்சத்தில் இது ஒரு சர்வதேசஒப்பந்தமாகிவிடும். ஆகவே, பைப் லைன் பாதுகாப்பு தொடர்பாக பாகிஸ்தான் மீது இந்தியா எந்த விதமானசந்தேகமும் கொள்ளவேண்டாம் என்றார் உஸ்மான் அமினுதீன்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X