For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

தொண்-டர்-க-ளுக்-கு துப்பாக்கி சுட பயிற்சி அளிக்கும் விஸ்வ ஹிந்து பரிஷத்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">லக்னோ:

பல்-வே-று இந்து அமைப்புகளும் தங்-க-ளின் தொண்டர்களுக்கு துப்-பாக்-கி சு-ட ப-யிற்சிஅளிக்-க --திட்-ட-மிட்-டுள்-ள-ன.

இதற்-கா-ன பயிற்-சி அ-யோத்-தி-யில் 10 நாட்கள் நடக்-க உள்-ள-து.

விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் ஆகி-ய--வை இணைந்து இந்-த பயிற்-சி-யைஅளிக்-கின்-ற-ன. இப்போது போலித் துப்பாக்கிகளில் (ஏர்-கன்ஸ்) பயிற்சி பெறும்இவர்களுக்கு விரைவில் நிஜ துப்பாக்கியில் சுடுவதற்கும் பயிற்சி அளிக்கப்படும் என்றுஇந்-த அமைப்-பு-கள் அறி-வித்-துள்-ள-ன.

உத்திரப் பிரதேசத்தில் உள்ள இந்-த அயோத்தி நக-ரில் தான் 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம்தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இச் சம்-ப-வத்-தைத் தொட--ர்ந்-து நா-டு மு-ழு-வ-தும் மதக்கல-வ-ர-ம் ஏற்-பட்-ட-து. பல அப்-பா-வி-கள் உயி-ரி-ழந்-த-னர் என்--ப-து கு-றிப்-பி-டத்-த-க்-க-து.

இப்போ--து அ-யோத்-தியில் கர்சேவக் புரம் என்-ற இடத்-தில் இந்-த துப்-பாக்-கி -சு-டும் பயிற்-சி-அ-ளிக்-கப்-ப-ட-வுள்-ள-து. வாரணாசி, மதுரா, மீரட் ஆகி-ய இட்-க-ளில் முன்னரே இதப்பயிற்--சி வ-குப்-பு-கள் நடந்துள்ளன. இதில் சிறப்பாக தே-றும் தொண்-டர்-கள்தேர்ந்தெடுக்கப்பட்டு மேலும் சிறப்புப் பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள்.

விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் புருஷோத்தமன் கூ-று-கை-யில், ராணுவத்தில் உள்ளஎங்கள் ஆதரவாளர்களுடன் தொடர்பு கொண்டுள்-ளோம். அவர்கள் உயர்மட்டபயிற்சி அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர் என்றார்.

இந்திய -நேபாள எல்லையில் அதிகரித்து வரும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐதீவிரவாதிகளின் நடவடிக்கையும், உத்திரப்பிரதேச மாநில எல்லையில் பெருகி வரும்மசூதிகளும் இந்துக்களுக்கு அச்சம் அளித்து வருவதாகவும் அவர்கள் தங்களைக்காத்துக் கொள்ள இந்த பயிற்சி உதவும் என்று வி.எச்.பி கூ-று-கி-ற-து.

எதிர்க்கட்சிகள் விஸ் ஹிந்து பிரஷத்தின் இந்த பயிற்சியை இந்தியாவின் மதஒற்றுமைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று எச்சரித்துள்ளன.

சமாஜ் வாடி கட்சியின் மாநிலத் தலைவர் ராம்சரண் தாஸ் இந்த பயிற்சிகள் மிகவும்மோசனவை என்றும் பாரதீய ஜனதா கட்சியில் மறை-மு-க-மா-க இதற்-கு ஆத-ர-வு த-ரு-கி-ற--துஎன்றும் கூறினார்.

காங்கிரஸ்செய்தித் தொடர்பாளர் ராம்குமார் பார்கவா கூ-று-கை-யில், இந்த பயிற்சி-மு-காம்--களுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்றும் முதலில் ஆளும் கட்சிகிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும், தற்போது நடத்தப்பட்டுவரும் இது போன்ற பயிற்சிகள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இவற்றைசாதரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X