தமிழகத்தில் இன்று
போலி பாஸ்-போர்ட் மூலம் உக்-ரை-ன் செல்-ல மு-யற்-சி: 16 இலங்-கை பிர--ஜை-க-ள் கை-து
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
போலி இந்-தி-ய பாஸ்-போர்ட்-டு-டன் உக்-ரைன் செல்ல மு-யன்ற- இலங்-கையைச் சேர்ந்-த 11பேர் கை-து செய்-யப்-பட்-ட-னர்.
-இ-லங்-கை-யி-லி-ருந்-து -டெல்-லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில்வந்-திறங்-கிய அவர்-கள் அனை-வ-ரும் கைது செய்யப்பட்டனர். அவர்-கள் அனை-வ--ரும்இ-லங்-கைக்-கே தி-ரு-ப்-பி அ-னுப்-பப்-பட்-ட-னர்.
அ-வர்-க-ளி-டம் விசா-ர-ணை நடத்-தி-ய போலீ-ச-ார் அ-வர்-க-ளுக்-கு போலி ஆவ-ணங்-க-ளைதயா-ரித்-துக் கொ-டுத்-த முக்-கி-ய ந-பரான அ-ரு-ணா-ச-லம் அ-ருண்-சூர்-யா என்-ப--வ-ரை-யும்அவ-ர-து கூட்-டா-ளி-க-ளா-ன இலங்கையைச் சேர்ந்த 5 பேரை-யும் கைது செய்தனர்-.
அருணாசலம் அருண்சூர்யா டெல்லியில் உள்ள ஒரு ஒட்டலில் தங்கியிருந்தார். அவர்விமான நிலையம் சென்று இவர்-க-ளை அழைத்-துக் கொண்-டு சென்--ன செல்-லதிட்-ட-மிட்-டி--ருந்-தா-ர். அவர்களுக்கு உக்ரைன் செலவதற்கு போலி பாஸ்போர்ட் மற்றும்போலி விசாவை செ-ன்-னை-யில் ஏற்பாடு செய்திருந்தார். அதற்காக பெரும் தொகைஒன்றையும் பெற்றிருந்தார்.
கைது செய்யப்பட்ட அவர்-கள் கூ-று-கை-யில், இலங்கையைச் சேர்ந்-த பல-ரும் இந்தியாவழியாக உக்ரைனுக்கு சென்-றுள்-ள-தா-க-க் கூறி-னர்.
கடந்-த மாதம் இரண்டு இலங்கையைச் சேர்ந்-த இ-ரு-வர் இமிக்ரேஷன் அதிகாரிகளால்கைது செய்யப்பட்டனர்.