தமிழகத்தில் இன்று
வாக்காளர்கள் புகைப்பட அட்டை:
மாவட்ட கலெக்டர்கள்-தமிழ்நாடு தேர்தல் ஆணையம் ஆலோசனை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
தமிழகத்தில் வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குவது தொடர்பாக மாவட்டஆட்சித் தலைவர்களுடன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா புதன்கிழமை ஆலோசனைநடத்தினர்.
வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குவது தொடர்பாக புதிய நெறிமுறைகளைதேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த நெறிமுறைகளின்படி புதிய வாக்காளர் அட்டை வழங்குவதுதொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இது தொடர்பாக, தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்களில் 48 சதவீதம் பேருக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்கும் பணிஅடுத்த மாதம் 2-வது வாரத்தில் துவங்கும்.
வாக்காளர்கள் அனைவருக்கும் புகைப்பட அடையாள அட்டை வழங்கும் பணியை மாவட்ட கலெக்டர்கள்கண்காணிப்பாளர்கள்.
தலைமைத் தேர்தல் ஆணையர் எம்.எஸ். கில் சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அப்போது, விரைவில் நடைபெறஉள்ள தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய சட்டப்பேரவைத் தேர்தலில் புகைப்பட வாக்காளர் அடையாளட்டைய கட்டாயம் பயன்படுத்தவேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.