For Daily Alerts
Just In
"ஒரே -குத்-து": 38 விநாடிகளில் ரூ. 35 கோடி வென்ற மைக் டைசன்
உ-டு-ம-லை சைக்-கிள் குண்-டு வெடிப்-பு வ-ழக்-கு விசா-ர-ணை து-வங்-கி-ய-து
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">உ-டு-ம-லை-பேட்-டை:
உடுமலை பேட்டை-யில் -நடந்த குண்டு வெடிப்பு சம்பவ வழக்கு விசாரணை தொடங்-கி-ய-து.
உடுமலையில் கடந்த 97 ம் ஆண்டு சைக்கிள் குண்டு வெடித்தது. இதில் 3 பேர் இறந்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை பு-தன்-கி-ழ-மை துவங்குவதாக இருந்தது. இதில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேரும்தனி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
இதில் 3 பேர் குற்றப்பத்திரிக்கையை படித்து -முடிக்க கால அவகாசம் கேட்டதால், வழக்கு விசாரணையை நீதிபதிதணிகாசலம், ஜூலை 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
Story first published: Monday, July 24, 2000, 5:30 [IST]