For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

அணுகுண்டெல்லாம் எங்களுக்கு "ஜுஜூபி - சொல்கிறது பாகிஸ்தான்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:

இந்தியாவுக்கு முன்பே 1983-ம் ஆண்டிலேயே வெடிகுண்டு சோதனைநடத்திவிட்டோம் என்று பாகிஸ்தான் நாட்டு விஞ்ஞானி சமர் முபாரக் மன்ட்தெரிவித்தார்.

பாகிஸ்தானில் உள்ள ஜீலம் ராணுவக் கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்றபாகிஸ்தானில் பாதுகாப்புத் தொழில்நுட்பம் பற்றிய கருத்தரங்கில் அவர்பேசியதாவது:

பாகிஸ்தான் தனது பாதுகாப்புக்காக 1978-லேயே அணுகுண்டை வடிவமைத்தது.அதை 1983-ல் ரகசியமாகவும், வெற்றிகரமாகவும் சோதனை செய்தது.

சோதனையில் வடிவமைக்கப்பட்ட வெடிகுண்டு 95 சதவீதம் சரியானது என்றுஉறுதியானது. மேலும் அந்த வகையில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகள்அவ்வப்போது ரகசியமாக பரிசோதிக்கப்பட்டன. இறுதியாக 1998-ம் ஆண்டு சாகாய்மலைப் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் 100 சதவீதம் வெற்றி கிடைத்தது.

உள்நாட்டு தொழில்நுட்பத்தின் மூலம் மட்டுமே பாகிஸ்தான் அணு சக்தி கமிஷனால்இந்த அணுகுண்டு தயாரிக்கப்பட்டது என்று முபாரக் பேசியதாக பாகிஸ்தானிலிருந்துவெளியாகும் உருது பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X