தமிழகத்தில் இன்று
இந்தியாவுடன் உறவை வளர்த்துக் கொள்ளத் தயார்: பாகிஸ்தான் சொல்-கி-ற-து
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">இஸ்லாமாபாத்:
இந்தியாவுடன் வர்த்தக உறவை வளர்த்துக் கொள்ளத் தயாராக உள்ளதாகபாகிஸ்தான்அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, அந் நாட்டின் வர்த்தகத் துறை அமைச்சர் அப்துல் ரஸாக் தாவூத்கூறியதாவது:
இந்தியாவுடன் வர்த்தக உறவை வளர்த்துக் கொள்ள பாகிஸ்தான் விரும்புகிறது. அதுதொடர்பான நடவடிக்கையில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது.
இந்தியாவுடனான வர்த்தக உறவுக்கு வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் 600 வகைப்பொருட்களை பாகிஸ்தான் பட்டியலிட்டு வைத்துள்ளது.
200-2001-ம் ஆண்டுக்கான வர்த்தகக் கொள்கை புதன்கிழமைவெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியாவிலிருந்து சில பொருட்களை இறக்குமதிசெய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவுடன் 25 மில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தக வாய்ப்பு உள்ளதாககணக்கிடப்பட்டுள்ளது என்றார் தாவூத்.
யு.என்.ஐ.