For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
கனரா வங்கியின் புதிய செயல் இயக்குநராக ஆர்.பி. குப்தா நியமனம்
கல்கத்தா:
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியின் செயல் இயக்குநர்ஆர்.பி. குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வெள்ளிக்கிழமை தனது புதியபொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
சட்டப் படிப்பிலும், வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் துறையில் முதுகலைப் பட்டமும்பெற்றுள்ள குப்தா, 30 ஆண்டுகளுக்கும் மேலாக வங்கித் துறையில் பலபொறுப்புகளை வகித்துள்ளார்.
1965-ம் ஆண்டு முதல் இதுவரை அவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் அவர்பணிபுரிந்து வந்தார் என்று கனரா வங்கியின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Saturday, July 1, 2000, 5:30 [IST]