For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

-பா.ஜ.க. தொண்-டர்-க-ள் மீதா தடி-ய-டி? உருகுகிறது புதுவை திமுக

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரியில் ஏனாம் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலின்போது பாரதிய ஜனதாக் கட்சித் தொண்டர்கள் மீது நடந்த தடியடிக்-கு முன்னாள் முதலமைச்சரும்திமுக தலை-வ-ரு-மா-ன ஆர்.வி.ஜானகிராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாண்--டிச்-சே-ரி மு-தல்-வ-ரா-க பொ-று-ப்-பே--ற்-றுள்-ள சண்--மு-கம் எம்.எல்.ஏ. -ஆ-வ-தற்-கா-க ஏனாம் தொ-கு-தி-யில் இடைத் தேர்-த-லில்போட்-டியிட்-டார். வெள்-ளிக்-கி-ழ-மை -இங்-கு நடந்-த வாக்-குப் பதி-வில் கலாட்-டா ஏற்-பட்-ட-து. போலீ--சார் தடி-ய-டி ந-டத்தி கூட்-டத்-தைகலைத்-த-னர்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட முதல்வர் சண்முகத்தை எதிர்த்து பா.ஜ.வேட்பாளர் கங்காதரப்பிரசாத் போட்டியிட்டார்.

அப்போது கங்காளப்பேட்டை பகுதியிலுள்ள வாக்குச்சாவடி ஒன்றில் பாரதிய ஜனதாக் கட்சித் தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்-ள-னர்.

இந்தத் தடியடிச் சம்பவத்தை திமுக-பா.ஜ.க கூட்டணி சார்-பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இந்தத் தடியடிச் சம்பவத்திற்குக் காரணமாக இருந்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமா மு.கருணாநிதி இச்சம்பவம் குறத்து நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் வாஜ்பாயிடமும், உள்துறை அமைச்சர்அத்வானியிடமும் எடுத்துக் கூறுவார் என்றார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X