For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
கள்ள நோட்டுக் கும்பல் கைது
கோவை:
கோவையில் கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட கும்பலைப் போலீசார் கைதுசெய்தனர்.
கோவை கரும்புக் கடை பகுதியில் 100 ரூபாய் மற்றும் 500 ரூபாய்கள்ளநோட்டுக்களை ஆத்துப்பாலத்தைச் சேர்ந்த அப்துல் காதர், செல்வபுரம் முகமதுசுபேயர், கரும்புக் கடையைச் சேர்ந்த அப்பாஸ், அக்பர் அலி, அன்வர் முஸ்தபாஆகியோர் கள்ள நோட்டுகள் வைத்திருந்ததை அடுத்து கைது செய்யப்பட்டனர்,
இவர்களிடமிருந்து ரூ. 17 ஆயிரம் மதிப்புள்ள போலி கரன்சி நோட்டுக்களைபாாேலீசார் கைப்பற்றினர். இந்த நோட்டுகள் கேரளாவில் இவர்கள் புழக்கத்தில்விடப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விசாரணைமேற்கொள்ள போலீசார் கேரள விரைந்துள்ளனர்.
Comments
Story first published: Friday, July 7, 2000, 5:30 [IST]