For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
சட்டக்கல்லூரி மாணவர்கள் "மயக்கம் தொடர்கிறது
கோவை:
சட்டக் கல்லூரி துவங்க தனியாருக்கு அனுமதியளிப்பதை எதிர்த்து 4 நாட்களாகஉண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் மேலும் 6பேர் மயக்கமடைந்தனர்.
இதுவரை மயக்கமடைந்த 23 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
தமிழகத்தில் சட்டக் கல்லூரி துவங்க தனியாருக்கு அனுமதியளிக்க கூடாது எனவலியுறுத்தி கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம்மேற்கொண்டு வருகின்றனர். இதில், பங்கேற்றுள்ள 40 மாணவர்களில் 23 பேர்மயக்கமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த உண்ணாவிரதத்தை கைவிட, மாவட்ட கலெக்டர் சந்தானம், மற்றும் டி.எஸ்.பி.கந்தசாமி ஆகியோர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
இந்தியா தமிழ் தமிழ்நாடு இலங்கை தட்ஸ்தமிழ் தமிழகம் செய்திகள் tamil news tamil nadu news tamilnadu politics online tamil news tn politics world news indian politics இணைய தளம்
Story first published: Friday, July 28, 2000, 5:30 [IST]