For Quick Alerts
For Daily Alerts
Just In
நெல்லை, சென்னை இடையே சிறப்பு ரயில்
சென்னை:
பயணிகள் நெரிசலைத் தவிர்ப்பதற்காக நெல்லை - சென்னை இடையே மதுரை வழியாக ஒரு சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
நெல்லையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்குப் புறப்படும் இச் சிறப்பு ரயில் இரவு 11.20-க்கு மதுரை வந்து சேரும். பிறகு 11.30-க்குப் புறப்பட்டுமறுநாள் காலை 9.30-க்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.
இச் சிறப்பு ரயில் வாஞ்சி மணியாச்சி, கடம்பூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுசெல்லும்.
Comments
Story first published: Saturday, September 2, 2000, 5:30 [IST]