For Daily Alerts
Just In
அவசரமாக கூடுகிறது த.மா.கா. செயற்குழு
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமைசென்னையில் கூடுகிறது.
தமிழகம் முழுவதிலும் 27-ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்த தமிழ் மாநிலகாங்கிரஸ் முடிவு செய்துள்ளது. மாநிலத்திலுள்ள அனைத்து சட்டசபைத்தொகுதிகளிலும் இந்தப் போராட்டத்தை நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
போராட்டம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக கட்சியின் அவசர செயற்குழுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை சென்னையில் நடைபெறுகிறது என்று கட்சியின் அவைத்தலைவர் விநாயகமூர்த்தி கூறியுள்ளார். கட்சித் தலைவர் மூப்பனார் கூட்டத்திற்குத்தலைமை வகிப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments
Story first published: Monday, September 11, 2000, 5:30 [IST]