For Daily Alerts
Just In
பெங்களூர் முன்னாள் தமிழ் எம்.எல்.ஏ. மரணம்
பெங்களூர்:
பெங்களூரைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஹேமாவதி செவ்வாய்க்கிழமையன்றுமரணம் அடைந்தார்.
இவர் ஒரு தமிழர். பெங்களூர் சாந்தி நகர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாகதேர்ந்தெடுக்கப்பட்டவர். ஐக்கிய ஜனதாதளத்தைச் சேர்ந்தவர்.
கடந்த சில மாதங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை மதியம் ஹோமவதி அவரது வீட்டில் மரணமடைந்தார்.
மரண செய்தி கேட்டதும் தொகுதி மக்களும், அரசியல் பிரமுகர்களும் பெருமளவில்வந்து ஹேமாவதியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
ஹேமாவதியின் கணவர் பெயர் கே.எம்.ரவி. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.
Comments
Story first published: Wednesday, October 4, 2000, 5:30 [IST]