For Daily Alerts
Just In
திருமலை பிரம்மோற்சவம் 7-வது நாள்
திருமலை பிரம்மோற்சவ விழாவில் வெள்ளிக்கிழமையன்று 7-வது நாள் விழா நடக்கிறது.
இன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை திருவேஙகடப் பெருமாள் சூரியபிரபா வாகனத்தில் பக்தர்களுக்கு அருட் காட்சியளிக்கிறார்.
ஊஞ்சல் சேவை இரவு 7 மணி முதல் 8 மணி வரை நடைபெறுகிறது.
இரவு 9 மணி முதல் 11 மணி வரை சந்திரபிரபா வாகனத்தில் பெருமாள் எழுந்தருள்கிறார்.
சர்வ சேவா தரிசனம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் அதிகாலை 1மணி வரையிலும் நடைபெறுகிறது.
Story first published: Friday, October 6, 2000, 5:30 [IST]