For Daily Alerts
Just In
திருச்செந்தூரில் நவ. 2-ல் சூரசம்ஹாரம்
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா அக்டோபர் 28-ம் தேதி முதல் துவங்குகிறது.
28-ம் தேதி துவங்கும் கந்த சஷ்டி விழா நவம்பர் 8-ம் தேதி வரை நடக்கும். முக்கிய நிகழ்ச்சியான முருகனின் சூரசம்ஹாரம் நவம்பர் 2-ம் தேதிநடைபெறும்.
விழா நடக்கும் அனைத்து நாட்களிலும் காலை, மாலை இரு வேளைகளிலும் யாகசாலை பூஜை நடக்கும்.
Story first published: Friday, October 20, 2000, 5:30 [IST]