For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருச்செந்தூரில் நவ. 2-ல் சூரசம்ஹாரம்

By Staff
Google Oneindia Tamil News

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா அக்டோபர் 28-ம் தேதி முதல் துவங்குகிறது.

28-ம் தேதி துவங்கும் கந்த சஷ்டி விழா நவம்பர் 8-ம் தேதி வரை நடக்கும். முக்கிய நிகழ்ச்சியான முருகனின் சூரசம்ஹாரம் நவம்பர் 2-ம் தேதிநடைபெறும்.

விழா நடக்கும் அனைத்து நாட்களிலும் காலை, மாலை இரு வேளைகளிலும் யாகசாலை பூஜை நடக்கும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X