For Daily Alerts
Just In
நெடுமாறனுக்கு ரஜினி நன்றி
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்டதற்காக பழ. நெடுமாறனை நேரில் சந்தித்து நன்றிதெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.
நடிகர் ரஜினிகாந்த் வெள்ளிக்கிழமை பழ. நெடுமாறனை அவரது வீட்டிற்கு சென்றுசந்தித்தார்.
ராஜ்குமாரை மீட்டு வந்ததற்காக நெடுமாறனுக்குப் பொன்னாடை அணிவித்துபாராட்டு தெரிவித்தார் ரஜினிகாந்த்.
நீங்கள் மிகப் பெரிய சாதனை செய்திருக்கிறீர்கள். இது சாதாரண விஷயம் அல்ல. மிகப்பெரிய காரியம். அதற்காக நன்றி தெரிவிக்கவே நான் வந்தேன் என்று ரஜினிகாந்த்நெடுமாறனிடம் கூறினார்.
பின்னர் இருவரும் அரை மணி நேரம் பேசினர். ராஜ்குமாரை மீட்டு வந்தது குறித்துரஜினியிடம் நெடுமாறன் விளக்கினார்.
Comments
Story first published: Friday, November 17, 2000, 5:30 [IST]