For Daily Alerts
Just In
கூட்டு அதிரடிப்படைத் தலைவர் பாலச்சந்திரன்
சென்னை:
வீரப்பனைப் பிடிக்க நியமிக்கப்பட்டுள்ள தமிழக, கர்நாடக அதிரடிப்படைகளின்கூட்டுத் தலைவராக தமிழக ஐ.ஜி. பாலச்சந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி. தினகர் சென்னையில் சனிக்கிழமை இத்தகவலைத்தெரிவித்தார்.
மதுரையைச் சேர்ந்தவர் ஐ.ஜி. பாலச்சந்திரன். 1976-ல் தனது போலீஸ் பணியைத்துவக்கினார். சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் பதக்கம் பெற்றவர்.
தற்போதைய தமிழக அதிரடிப்படைத் தலைவராக கடந்த 2 ஆண்டுளாக உள்ளார்.
Comments
Story first published: Sunday, November 26, 2000, 5:30 [IST]