For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேலூர் கோட்டையை அழகுபடுத்தத் திட்டம்

By Staff
Google Oneindia Tamil News

வேலூர்:

வேலூர் கோட்டை அகழியை அழகுபடுத்த ரூ 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேலூர் கோட்டை சுற்றுசுவர் உடைந்து விட்டது. இந்த அகழியை அழகுபடுத்த மத்திய அரசு ரூ 25 லட்சம் நிதிஒதுக்கீடு செய்யதுள்ளதாக மத்திய அமைச்சர் சண்முகம் தெரிவித்த்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியாதவது:

வேலூர் கோட்டையின் சுற்றுச்சுவர் உடைந்து விட்டது. கோட்டை அகழியை பராமரிக்க வேண்டும் என்பது குறித்துமத்திய அமைச்சர் ஆனந்த் குமாரிடம் பேசினேன். என் கோரிக்கையை ஏற்ற அவர் கோட்டை அகழியைஅழகுபடுத்த ரூ 25 லட்சம் நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.கோட்டை அகழியை அழகுபடுத்தும் திட்டம்விரைவில் துவங்கும் என கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X