For Quick Alerts
For Daily Alerts
Just In
பாக். செல்கிறது இந்திய உயர்மட்டக் குழு
இஸ்லாமாபாத்:
இந்தியாவின் ஓய்வு பெற்ற ராணுவ கேப்டன்கள், கடற்படை, விமானப்படை அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவினர் வரும் வெள்ளிக்கிழமைபாகிஸ்தான் செல்கின்றனர்.
இந்தப் பயணத்தின் போது முக்கிய விஷயங்கள் குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்கிறார்கள்.
இந்திய உயர்மட்டக் குழுவில் முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் தீக்ஷித், ஓய்வு பெற்ற பேராசிரியர் மாட்டின் சுபேரி, விமானத்துறை முன்னாள்ஏர் மார்ஷல் மெஹ்ரா உள்பட பலர் உள்ளனர்.
தலைநகர் இஸ்லாமாபாத்தில் தங்கும் இந்திய உயர்மட்டக் குழு அதிகாரிகள் அங்குள்ள மூத்த அரசியல் தலைவர்களுடனும் ஆலோசனை நடத்துவார்கள்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Monday, January 8, 2001, 5:30 [IST]