For Daily Alerts
Just In
குஜராத்தை நோக்கி சி.ஆர்.பி.எஃப்
டெல்லி:
குஜராத் மாநிலத்தில் நிவாரணப் பணிக்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் (சி.ஆர்.பி.எஃப்) 7 கம்பெனிகள் டெல்லியிலிருந்து ஞாயிற்றுக்கிழமைகிளம்பி குஜராத் செல்கின்றன.
இதுகுறித்து மத்திய ரிசர்வ் போலீஸ் படை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அகமதாபாத்துக்கு ஏற்கனவே ராணுவப்படை, கடல்படை, விமானப்படைவீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை தலைநகர் டெல்லியிலிருந்து 7 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் செல்கிறார்கள். காந்திநகரில் உள்ள சி.ஆர்.பி.எஃப் வீரர்களுடன் இவர்கள்சேர்ந்து தொண்டு சடலங்களை மீட்கும் பணியில் ஈடுபடுவார்கள். மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களுடன், டாக்டர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்என்றார்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Sunday, January 28, 2001, 5:30 [IST]