For Quick Alerts
For Daily Alerts
Just In
மாணவர்கள் போராட்டம் .. பள்ளிகள் விடுமுறை
பாண்டிச்சேரி:
இந்திய மாணவர் பேரவையைச் சேர்ந்த மாணவர்கள் புதுவைக்கு தனி கல்வி வாரியம்தேவை என வலியுறுத்தி வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினர்.
ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல், புதுவைக்குத் தனி கல்வி வாரியம் தேவைபோன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
போராட்டம் காரணமாக பல கல்வி நிலையங்கள் வெள்ளிக்கிழமை விடுமுறைஅறிவித்திருந்தன. போராட்டத்தின் ஒரு பகுதியாக மாணவர்கள் புதுவைசட்டப்பேரவை முன் தர்ணா போராட்டம் நடத்தினர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Friday, February 2, 2001, 5:30 [IST]