For Daily Alerts
Just In
கட்ச்சைத் துரத்தும் நிலநடுக்கம்
டெல்லி:
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு தொடர்ந்து பல முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
கட்ச்சில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து டெல்லி பூகம்பவியல் துறை ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், கட்ச்சிலும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் திங்கள்கிழமை இரவு 3.1 மற்றும் 3.8 என்ற ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இரவு 10.06 க்குத் தொடங்கிய நிலநடுக்கம் பல மணி நேரங்கள் நீடித்தது. ஜனவரி 26 ம் தேதி குஜராத்தில் ஏற்பட்ட கடுமையான பூகம்பத்தையடுத்துஇதுவரை 308 தடவை கட்ச்சில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Tuesday, February 13, 2001, 5:30 [IST]