For Quick Alerts
For Daily Alerts
Just In
4 இலங்கை மீனவர்கள் சென்னையில் கைது
சென்னை:
இந்திய கடற்பகுதியில் கடந்த பிப்ரவரி 7 ம் தேதி முதல் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டு காசிமேடு மீன்பிடித்துறைமுகத்துக்கு வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டனர்.
இதுகுறித்துப் போலீஸார் கூறுகையில், இந்திய எல்லைக்குச் சொந்தமான கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இவர்களை தமிழக மீனவர்கள் பிடித்துகாசிமேடு துறைமுக போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்ல என்றனர்.
யு.என்.ஐ
Comments
Story first published: Thursday, February 22, 2001, 5:30 [IST]