For Quick Alerts
For Daily Alerts
Just In
நவீனமாகிறது பாண்டிச்சேரி அரசு மருத்துவமனை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி அரசு மருத்துவமனையை நவீனமயமாக்கும் திட்டத்தின் படி ரூ 1.86கோடி செலவில் சி.டி.ஸ்கேன் மையம் திறந்து வைக்கப்படவுள்ளது.
பாண்டிச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் வல்சராஜ் நிருபர்களிடம் கூறுகையில், ரூ 2.5கோடி செலவில் இரண்டு புதிய கட்டிடங்கள், 120 படுக்கைகள் மருத்துவமனைக்காகதயாராக உள்ளன. இவை வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படும். புதிய சிகிச்சைமையமும் புதிய கட்டிடத்தில் திறந்து வைக்கப்பட இருப்பதாக கூறினார்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Friday, February 23, 2001, 5:30 [IST]