For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராமதாஸ் புகாரை மறுக்கிறார் தமிழக டிஜிபி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பாட்டாளி மக்கள் கட்சி தவைலவர் டாக்டர் ராமதாஸ் தனக்கு சென்ற மாதம் தான் ஒய் பிரிவு வழங்கப்பட்டுள்ளதுஎன கூறியதை தமிழக டிஜிபி ராஜகோபாலன் மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ராமதாசுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு 1998-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல்வழங்கப்பட்டு வருகிறது.

அவர் மீது 2000-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தாக்குதல் நடத்தப்பட்ட பின் அவருக்கு 20 ஆயுதம் தாங்கியபோலீசார் காவலும் வழங்கப்பட்டுள்ளது.

தனக்கு மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி கூறிய பின்பு 2000-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ம் தேதிமுதல்தான் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க்பட்டது என ராமதாஸ் கூறுவது தவறானது என்றார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X