For Daily Alerts
Just In
தமிழக கவர்னர் யுகாதி வாழ்த்து
சென்னை:
தமிழக ஆளநர் பாத்திமா பீவி தமிழகத்தில் வாழும் தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் வாழும் கன்னட, தெலுங்கு மக்கள் பல விதங்களில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவியுள்ளனர். தமிழகத்தில் வாழும் தெலுங்கு மற்றும்கன்னடம் பேசும் மக்களை எல்லா நலமும் பெற்று வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Sunday, March 25, 2001, 5:30 [IST]