For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பல்லி விழுந்த சாம்பாரை உண்ட மாணவர்கள் மயக்கம்

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

கோவையில் பல்லி விழுந்த சாம்பாரை சாப்பிட்ட 7 மாணவர்கள் மயக்கமடைந்தனர். இவர்கள் கோவை அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை சிவானந்த காலனியில் ஒரு கம்ப்யூட்டர் மையம் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை இந்த மையத்தைச் சேர்ந்தமாணவர்களின் மதிய உணவிற்காக தயாரிக்கப்பட்ட சாம்பாரில் பல்லி விழுந்துள்ளது.

அதனை அறியாமல் சாப்பிட்ட 7 மாணவர்கள் மயக்கமடைந்தனர். பிரபு, ரவி, கண்ணன், முருகேஷ், சுசி, நாகராஜ்ஆகியோர் உள்பட 7 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X