For Daily Alerts
Just In
பாண்டியில் ஆட்சி அமைப்போம்: காங். தலைவர் நம்பிக்கை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் காங்கிரஸ் கட்சிதான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று பாண்டிச்சேரி காங்கிரஸ் தலைவர்நாராயணசாமி கூறினார்.
அவர் இதுகுறித்து நிருபர்களிடம் கூறுகையில், இம்மாநிலத்தில் 70 சதவிகிதம் அளவிற்கு வாக்குப்பதிவுநடந்திருப்பது தங்களுக்கு சாதகமாகவே இருக்கும் என்று நம்புகிறோம்.
பாண்டிச்சேரியில் ஒருசில இடங்களில் நடந்த வன்முறைச் சம்பவங்களைத் தவிர தேர்தல் அமைதியாகவே நடந்தது.
சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பழுது ஏற்பட்டதால் தேர்தல் பணிகளில் சிற்சிலபாதிப்புகள் ஏற்பட்டன என்றும் அவர் கருத்துத் தெரிவித்தார்.
Comments
parties admk karunanidhi jayalalitha actress stalin ramdoss pmk mdmk vaiko election political actor tamilnadu poes garden rajinikanth
Story first published: Friday, May 11, 2001, 5:30 [IST]