For Quick Alerts
For Daily Alerts
Just In
பரிதி இளம்வழுதி கைது
சென்னை:
மே 10 தேர்தலின்போது எழும்பூரில் நடந்த கலவரம் தொடர்பாக சட்டசபை முன்னாள் துணை சபாநாயகர் பரிதிஇளம்வழுதி கைது செய்யப்பட்டார்.
முன்னதாக பரிதி இளம்வழுதி தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை சென்னை கோர்ட் புதன்கிழமை தள்ளுபடிசெய்து விட்டது. இவ்வழக்கு தொடர்பாக ஜான் பாண்டியன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து, எழும்பூர் பகுதியில் திமுகவினர் மீண்டும் வன்முறையில் ஈடுபடலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால்,அப்பகுதியில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Comments
Story first published: Thursday, May 17, 2001, 5:30 [IST]