For Daily Alerts
Just In
ஆளுநர் உரையை புறக்கணித்தது திமுக
சென்னை:
தமிழக சட்டசபையில் வெள்ளிக்கிழமை கவர்னர் பாத்திமா பீவி ஆற்றிய உரையை திமுகவும் அதன் 4 கூட்டணிக்கட்சிகளும் புறக்கணித்தன.
ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவை முதல்வராகப் பொறுப்பேற்க கவர்னர் அழைப்பு விடுத்ததற்குஎதிர்ப்பு தெரிவித்துள்ள மாஜி முதல்வர் கருணாநிதி ஆளுநர் உரையை திமுக புறக்கணிக்கும் என அறிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பா.ஜ.க., திருநாவுக்கரசின் எம்.ஜி.ஆர். அதிமுக, ப.சிதம்பரத்தின் திமுக நண்பர்கள் அமைப்புமற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளும் ஆளுநர் உரையைப் புறக்கணித்தன.
யு.என்.ஐ
Comments
Story first published: Friday, May 25, 2001, 5:30 [IST]