For Daily Alerts
Just In
தாமரைக்கனியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா படத்தை அடித்து நொறுக்கியதாக பதிவு செயய்ப்பட்டுள்ள வழக்கில் மூன் ஜாமீன்கேட்டு தாமரைக்கனி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னையிலிருக்கும் எம்.எல்.ஏ. ஹாஸட்லிலிருந்த முதல்வர் ஜெயலலிதா படங்களை அடித்து நொறுக்கியதாகமுன்னாள் எம்.எல்.ஏ.தாமரைக்கனி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்சத வழக்கு தொடர்பாக தான் கைது செய்யப்படலாம் என்பதால் மூன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் தாமரைக்கனி.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மலை சுப்ரமணியம் இந்த வழக்கின் விசாரணை நடத்துகொண்டிருப்பதால் முன் ஜாமீன் தரமுடியாது என கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.
Comments
Story first published: Friday, June 15, 2001, 5:30 [IST]