For Daily Alerts
Just In
மதிய உணவு சாப்பிட்ட 67 பேர் வாந்தி, மயக்கம்
சேலம்:
சேலம் ஏற்காட்டில் மதிய உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகள் 67 பேர் வாந்தி, மயக்கமடைந்தனர்.
சேலம் ஏற்காட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், குழந்தைகள் வழக்கம் போல புதன்கிழமை மதியம் சத்துணவுஉட்கொண்டனர்.
சிறிது நேரத்தில் 67 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இந்த மாணவ, மாணவிகளுக்கு ஏற்காடு அரசு மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
அவர்களுக்கு எதற்காக வாந்தி, மயக்கம் ஏற்பட்டது என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
Comments
Story first published: Thursday, June 28, 2001, 5:30 [IST]